இடுகைகள்

செப்டம்பர் 18, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

11 ஆம் வகுப்பு இலக்கியத்திறனாய்வு 2 விடைகள்

                            இலக்கியத் திறனாய்வு 2                                                                                                விடைகள் 1 தொல்காப்பியர் 2 இயக்கம் 3  திருமூலர் 4 மூச்சுபயிற்ச்சி 5 வாயுதாரணை 6 காற்று 7 தமிழர்கள் 8 குணக்கு 9 கொண்டல் 10 குளிர்ச்சி 11 மழைக்காற்று 12 குடக்கு 13கோடை 14 வறண்ட 15 வடக்கு 16 வாடைக்காற்று 17 ஊதைக்காற்று 18 தென்றல்காற்று 19 வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் 20 சிற்றிலக்கியம் 21 படபட்டைச் சொக்கநாதப் புலவர் 22 காற்றால் 23 புறநானூறு 24 ஹிப்பாலஸ் 25 சேரநாட்டு முசிறித் 26 யவனக் கடல் 27 கரிகால் பெருவளத்தான் 28 வளி 29 கிரேக்க  30 பருவ காலங்களில் 31 தென் மேற்குப் பருவக் காற்று 32 வடகிழக்குப் பருவக் காற்று 33 வேளாண்மை 34 தென் மேற்க...

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

  இலக்கியத் திறனாய்வு பத்தாம் வகுப்பு                                          இயல் 2 நேரம் 1 மணி 40 நிமிடங்கள்                      மதிப்பெண் 100   1 உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் 2 நம் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது எது? 3 திருமந்திரத்தை எழுதியவர் ? 4 திருமந்திரத்தில் --------- உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளது 5 வாயு வழக்கம் என்னும் பாடல் ஔவையின் குறளில் எந்த அதிகாரத்தில் உள்ளது 6 இப்பூவுலகில் எனக்கு பல பெயர்ள் உண்டு நான் யார்? 7 நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் ----------- எனக்குப் பெயர் சூட்டியுள்ளனர் 8 கிழக்கு என்பதற்கு ---------- பெயரும் உண்டு 9 கிழக்கிலிருந்நு வீசும் போது நான் ------...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்