இடுகைகள்

அக்டோபர் 2, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

தற்குறிப்பேற்ற அணி

                                          தற்குறிப்பேற்ற அணி இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.                 எ.கா                                 குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி பாடலின் பொருள்:                     குன்று எழுந்து கங்கை நதியை கரையை நோக்கி சென்றது என்பது பொருள் அணிப்பொருத்தம்:                 பரதன் தன் தம்பி சத்துருக்கன்னோடும்,இராமன் மீது எழுந்த அன்போடும் எழுந்து நடந்தான்.ஆனால் கம்பர்,பரதன்,எழுந்து நடந்து சென்றதை ஒரு குன்று எழுந்து நடந்தது என்று தன் குறிப்பை பரதன் மீது ஏற்றிக் கூறுகிறார்.இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற...

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3 விடைகள்

                                            பத்தாம் வகுப்பு                                                    இயல்  3                                             விடைகள் 1 விருந்தோம்பல் 2 உறவினர் 3 விருந்தினர் 4 தொல்காப்பியர் 5 இல்லறவியல் 6 மோப்பக் குழையும் அனிச்சம் 7 கடமையாக 8 கண்ணகி 9 இளங்கோவடிகள் 10 கம்பர் 11 செயங்கொண்டார் 12 தனித்து உண்ணாமை 13 புறநானூறு 14 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 15 கம்பராமாயணம் 16 நற்றிணை 17 பொருநராற்றுப்படை 18 கலிங்கத்துபரணி 19 புறநானூறு 20 புறநானூறு 21 சிறுபாணாற்றுப்படை 22 குறுந்தொகை 23 கொன்றைவேந்தன் 24 ஔவையார் 25 ஔவையார் 26 விருந்தினர்களை  27 சத்திரங்களை 28 நாயக்கர்,மராட்டியர் 29 விருந்தோம்பல் 30 மின சோ...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்