இடுகைகள்

இலக்கணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

+1 இலக்கணக்குறிப்பு

  ·         நகர்,நனி இகக்கும்,கடி நகர்,சாலத்தகும் __       உரிச்சொல் தொடர் ·         காட்டல்,கோடல்,உண்டல்,துஞ்சல்,அறிதல்,போற்றல்,நினைத்தல்,கேட்டல்,பயிறல்,துய்த்தல்,தங்குதல் __ தொழிற்பெயர்கள் ·         கேட்போர் __ வினையாலணையும் பெயர் ·         ஐந்தும் __ முற்றும்மை ·         செங்கயல்,ஒஎண்சங்கு,வெண்சுவை,தீம்பால்,பெரும்புகழ்,தெண்திரை,அருஞ்சமம்,நல்லாடை,பேரன்பு,நெடுங்குன்று,நன்னாடு,இளமுகம்,நல்லூண்,சிறுபுல்,பேரழகு,முந்நீர்,நன்மண் __ பண்புத்தொகைகள் ·         அகிற்புகை __ ஆறாம் வேற்றுமைத்தொகை ·         மஞ்ஞையும் கொண்டலும் அறிவும் ஒழுக்கமும் புழுக்களும் பூச்சியும்   __ எண்ணும்மை ·         கொன்றைசூடு,அணிந்தேன் __ இரண்டாம் வேற்றுமை...

இலக்கணம்

  புணர்ச்சி விதி செம்பரிதி = செம்மை + பரிதி    விதி 1   ஈறு போதல் _ செம் + பரிதி வானமெல்லாம் = வானம் + எல்லாம்    விதி 1   உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு                 வானமெல்லாம் உன்னையல்லால் = உன்னை + அல்லால்      விதி   1     இஈஐ வழி யவ்வும்   உன்னை + ய் + அல்லால்       விதி   2   உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு                 உன்னையல்லால் செந்தமிழே = செம்மை + தமிழே        விதி 1     ஈறு போதல்   - செம் + தமிழே         விதி   2   முன்னினிற மெய்திரிதல் – செந்தமிழே ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் -             விதி 1   உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்