இடுகைகள்

மார்ச் 5, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

திருக்குறள் பற்றிய அதிசயம்

படம்
  v   திருக்குறளில் அதிகம் உள்ள எழுத்து – னி v   திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் – ளீ,ங திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை v   திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194 v   திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 – ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை v   திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் – அனிச்சம் , குவளை v   திருக்குறளில் உள்ள ஒரே பழம் – நெருஞ்சி v   திருக்குறளில் உள்ள விதை – குன்றிமணி v   திருக்குறளில் இல்லாத உயிரெழுத்து – ஔ v   திருக்குறளில் உள்ள மரங்கள் – பனை,மூங்கில் திருக்குறள் இதுவரை 26  மொழிகளில் வெளிவந்துள்ளது

திருநீலகண்ட நாயனார்

படம்
  திருநீலகண்ட நாயனார்       தில்லை மாநகரில் இறைவனுடைய அடியார்களிடம் தொண்டுகள் செய்து வாழ்ந்து வந்தார்.அடியார்க்கு உணவு உண்ணும் திருவோடுகளைச் செய்து அடியார்களுக்கு வழங்கும் சிறந்த தொண்டினை செய்து வந்தார்.       இவ்வளவு பெரிய பக்தர் இளமையின் மிடுக்கால் புறத்தொழுக்கம் உடையவராகி இருந்தமையால் அவருடைய மனைவி ஒரு நாள் “தன்னைத் தீண்டக்கூடாது திருநீலகண்டத்தின் மேல் ஆணை’’ என்று கூறினார்.இதைக் கேட்ட நாயனார்,தவறை உணர்ந்து,இரங்கினார்.இனி நான் உன்னைத் தீண்டுவத்ல்லை என்று ஆணை கூறி காம இன்பத்தைத் துறந்து வாழ்ந்தார்.       இல்லற வாழ்க்கையில் மற்ற அறம் ஏதும் தடையின்றி நடைபெற இருவரும் இன்பம் துய்க்காமல் வாழ்ந்தார்கள்.இது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தது.       இறைவன் வெளி உலகத்துக்கு வெளிப்படுத்த நினைத்தார்.அடியார் போன்று உருமாறி ஓடு ஏந்தி திருநீகண்டரிடம் வந்தார்.அவரை வரவேற்று தேவையான தொண்டுகளை செய்தார்.அடியாரை போல வந்த இறைவன்தன் ஓட்டினைக் காட்டி , இது கிடைப்பதற்கு அரியது,விலை மதிப்பில்லாதது,...

நாயன்மார்கள்

படம்
                நாயன்மார்கள்   தமிழ் இலக்கியங்களில் நாயன்மார்களை பற்றி சொல்லும் பெரிய புராணத்துக்கு தனி சிறப்பு உண்டு.அது வரலாற்றைக் கூறுவதால் இதிகாசம் என்றும் சொல்வதுண்டு.நாயன்மார்களைப் பற்றி கூறி கவிச்வையும் பக்திரசமும் ததும்ப உரைக்கிறது.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை,       “ பக்திச் சுவைதனி சொட்டச் சொட்டப்             பாடிய கவிவலவ’’ என்று பாராட்டுகிறார்.   சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர்.ஒரு ஆண்டு பெரிய புராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.அரங்கேற்ற முடிவில் மன்னன் சேக்கிழாரை வணங்கி,யானையின் மேல் ஏற்றி ஊர்வலம் வரும்படி செய்தான்.    பெரிய புராணம் தமிழில் உருவான நூல்.இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியவுடன் சைவ சமயம் பரவியது.இது சொற்பொருள் இன்பம் தரும் காப்பியம்.படிப்பவருக்கு அமைதியும் பண்பையும் உண்டாக்கும் நூல்.   

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்