இடுகைகள்

வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

திருநீலகண்ட நாயனார்

படம்
  திருநீலகண்ட நாயனார்       தில்லை மாநகரில் இறைவனுடைய அடியார்களிடம் தொண்டுகள் செய்து வாழ்ந்து வந்தார்.அடியார்க்கு உணவு உண்ணும் திருவோடுகளைச் செய்து அடியார்களுக்கு வழங்கும் சிறந்த தொண்டினை செய்து வந்தார்.       இவ்வளவு பெரிய பக்தர் இளமையின் மிடுக்கால் புறத்தொழுக்கம் உடையவராகி இருந்தமையால் அவருடைய மனைவி ஒரு நாள் “தன்னைத் தீண்டக்கூடாது திருநீலகண்டத்தின் மேல் ஆணை’’ என்று கூறினார்.இதைக் கேட்ட நாயனார்,தவறை உணர்ந்து,இரங்கினார்.இனி நான் உன்னைத் தீண்டுவத்ல்லை என்று ஆணை கூறி காம இன்பத்தைத் துறந்து வாழ்ந்தார்.       இல்லற வாழ்க்கையில் மற்ற அறம் ஏதும் தடையின்றி நடைபெற இருவரும் இன்பம் துய்க்காமல் வாழ்ந்தார்கள்.இது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தது.       இறைவன் வெளி உலகத்துக்கு வெளிப்படுத்த நினைத்தார்.அடியார் போன்று உருமாறி ஓடு ஏந்தி திருநீகண்டரிடம் வந்தார்.அவரை வரவேற்று தேவையான தொண்டுகளை செய்தார்.அடியாரை போல வந்த இறைவன்தன் ஓட்டினைக் காட்டி , இது கிடைப்பதற்கு அரியது,விலை மதிப்பில்லாதது,...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்