இடுகைகள்

மே 22, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

சொல் (இலக்கணம்)

படம்
 பெயர்ச்சொல்      பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.         எடுத்துக்காட்டு:                                        அமுதா , மயில் , குரங்கு வினைச்சொல்          வினை என்பதன் பொருள் வேலை , செயல் , தொழில்       இடைச்சொல்             இடைச் சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும்.            எடுத்துக்காட்டு:                             தம்பியைப் பார்த்தேன் ____  ஐ                             அக்காவும் தம்பியும்  ______ உம் உரிச்சொல்              மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்ல...

T N P S C வினா விடை 2

படம்
பராபரக் கண்ணியை எழுதியவர்                            தாயுமானவர் கண்ணி  என்பது இரண்டு அடிகளில் பாடப்படுவது தமிழ் மொழியின் உபநிடதம் எனக் கூறப்படும் நூல் தாயுமானவர் பாடல்கள் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தவர்  தாயுமானவர் தண்டருள் பொருள் குளிர்ந்த கருணை கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்    லெபனான் கலீல் கிப்ரான் எழுதிய நூலை மொழிபெயர்த்தவர் புவியரசு புவியரசு மொழிபெயர்த்த நூலின் பெயர் தீர்க்கதரிசி பசிப்பிணி போக்கிய பாவை மணிமேகலை அமுதசுரபி கிடைத்தத் தீவின் பெயர் மணிபல்லவத் தீவு மணிபல்லவத் தீவை பாதுகாத்த பெண்ணின் பெயர் தீவதிலகை மணிபல்லவ தீவிற்கு மணிமேகலா தெய்வம் யாரைக் கொண்டு வந்தது?                                                                                ...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்