இடுகைகள்

செய்யுள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

திருவிளையாடற் புராணம்

படம்
தங்களை வரவேற்கிறேன்         திருவிளையாடற் புராணம் பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேசபாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்தவனாக இருந்தான்.இடைக்காடனார் என்னும் புலவர் ,தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாடினான்.அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான்.இடைக்காடனார்,இறைவனிடம் முறையிட்டார்.மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக்  கோயிலை விட்டு நீங்கி,வடதிருவாயில் சென்று தங்கினார்.இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொருத்தருளுமாறு இறைவனை வேண்டி,இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.இறைவனும் கோயிலுக்குத் திரும்பினார்.                                                                 மனப்பாட பாடல் புண்ணியப் புலவர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்...

காசிக்காண்டம்

படம்
தங்களை வரவேற்கிறேன்                                                    இயல் 3                                       காசிக்காண்டம்                                                                   ஆசிரியர் குறிப்பு காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் பாடு பொருள் :  துறவு , இல்லறம் , பெண்களுக்குரிய பண்புகள்  வாழ்வியல் நெறிகள் , மறுவாழ்வி அடையும் நன்மைகள் நமக்கு பாடப்பகுதியாக வந்தது பதினேழாவது பாடல்                                         நூல் குறிப்பு அதி வீர ராம பாண்டியர் - முத்துக்கு...

முல்லைப்பாட்டு

படம்
தங்களை வரவேற்கிறேன்                                                                                       முல்லைப் பாட்டு சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியில் ஒரு பாடல் தான் முல்லைப்பாட்டு. இது மிக சிறிய நூல் ஆகும். 103 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பா பா வகையைச் சேர்ந்தது.                                           நல்லோர் விரிச்சி கேட்டல்                             சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்                                                  ...

அன்னை மொழியே

படம்
தங்களை வரவேற்கிறேன் பெயர்   பாவலரேறு பெருசித்திரனார் இயற்பெயர்   துரைமாணிக்கம் பெற்றோர்   துரைசாமி – குஞ்சம்மாள் ஊர்   சேலம் மாவட்டம் சமுத்திர ம் காலம்   10.3.1933 – 11.6.1995 நூல்கள்   உலகியல் நூறு , பாவியக்கொத்து , நூறாசிரியர், கனிச்சாறு , எண்சுவை எண்பது ,     அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!    முன்னைக்கும் முன்னை மு கிழ்த்த நறுங்கனியே!    கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்    மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!    தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!    இன்ன்றும் பாப்பத்தே!எண்தொகையே! நற்கணக்கே!    மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!    முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

சங்க இலக்கியம்

  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை ஆகிய இரு தொகை நூற்களும் சங்க இலக்கியங்கள் எனப்படும்,சங்கப் பாடல்களில் நீண்ட பாடல்களில் பத்தின் தொகுதி பத்துப்பாட்டு ஆகும்.கி.பி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் பத்துப்பாட்டு என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.14 ஆம் நூற்றாண்டவரான மயிலைநாதரே முதலில் பத்துப்பாட்டு என்ற தொடரைக் குறிக்கிறார்.எனவே கி.பி 12-14 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் பத்துப்பாட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பர்.                பத்துபாட்டு என்றும் பெயர் நிலைத்து விட்ட பிறகு அதற்கு இலக்கணமும் வகுக்கப்பட்டது.பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூல் பத்துப்பாட்டின் இலக்கணத்தை      நூறடிச் சிறுமை நூற்றிப்பத்து அளவே      ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்      தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே என்றும் கூறுகிறது.பத்துப்பாட்டு நூற்களின் பட்டியலை பழைய வெண்பா        முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை         ...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்