https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

சொல் (இலக்கணம்)

 பெயர்ச்சொல்


     பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.


       எடுத்துக்காட்டு: 

                                      அமுதா , மயில் , குரங்கு


வினைச்சொல்

         வினை என்பதன் பொருள் வேலை , செயல் , தொழில்


      இடைச்சொல்

            இடைச் சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும். 


          எடுத்துக்காட்டு:

                           தம்பியைப் பார்த்தேன் ____  ஐ

                            அக்காவும் தம்பியும்  ______ உம்

உரிச்சொல்

             மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்

                        

                        எடுத்துக்காட்டு:

                               

                                        சாலச்சிறந்தது___ சால

                                           கடிமனை___ கடி



ரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும்.

                                 எடுத்துக்காட்டு: பூ , தீ , கை  ____ ஒரு எழுத்து

                                                                    மரம் , இமயமலை  ____ பல எழுத்துக்கள்


சொல் நான்கு வகைப்படும்

                                     அவை  ,  

                                                          பெயர் சொல்

                                                            வினைச்சொல்

                                                              இடைச்சொல்

                                                               உரிச்சொல்    எனப்படும் .


        

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்