https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

 எட்டுத்தொகை                                                        பத்துப்பாட்டு

நற்றிணை-பல புலவர்கள்                திருமுருகாற்றுப்படை-நக்கீரர்

குறுந்தொகை-205 புலவர்கள்           பொருநராற்றுப்படை-முடத்தாமக்
                                                                                                                                           கண்ணியார்
 
ஐங்குறுநூறு-கதிலர்                                சிறுபாணாற்றுப்படை-நத்தாதனார்

பதிற்றுப்பத்து-பல புலவர்கள்             பெரும்பாணாற்றுப்படை-கடியலூர் 

                                                                                                  உருத்திரங் கண்ணனார்
 
பரிபாடல்-13 புலவர்கள்                           நெடுநல்வாடை-நக்கீரர்

கலித்தொகை-நல்லந்துவனார்             குறிஞ்சிப்பாட்டு-கபிலர்

அகநானூறு-பல புலவர்கள்                        முல்லைப்பாட்டு-நப்பூதனார்

புறநானூறு- பல புலவர்கள்                         மதுரைக்காஞ்சி-மருதனார்

                                                                                 பட்டினப்பாலை-கடியலூர்
                                                                                                             உருத்திரங் கண்ணனார்

                                                                                 மலைபடுங்கடாம்-பெருங்குன்ற
                                                                                                  பெருங்காசிகணார்
                                                                                                                                                            

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்