https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
இலக்கியத் திறனறித் தேர்வு 6
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலக்கியத் திறனறித் தேர்வு 7,8,9
1.சிற்றகல் ஒளி எழுதியவர்
2.இந்திய விடுதலைப் போராட்ட
வரலாற்றில் எந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக்க் கருதப்படுகிறது
3.வ.உ.சி ஆங்கிலேயருக்கு
எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு
4.காந்தியடிகள் சத்தியாகிரகத்தை
தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு
5.அந்நியத் துணிக்கடை
மறியல்,----------ஒப்பந்தபடி அனுமதிக்கப்படவில்லை
6.இளங்கொ தந்த சிலம்பு
யாருடைய பொதுச் சொத்து
7.இந்தியாவை விட்டு
வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக் கட்சி
எந்த ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றியது
8.கன்னியா குமரி மாவட்டம்
தமிழ்நாட்டுடன் இணைந்தது எந்த ஆண்டு
9.ம.போ.சிவஞானம் எவ்வாறு
போற்றப்படுகிறார்
10.ம.போ.சிவஞானம் சட்டமன்ற
மேலவைத் தலைவராக எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை பணியாற்றினார்
11.இவர் எந்த நூலுக்காக
சாகித்திய அகாடாமி விருது பெற்றார்
12.ஏர் புதிதா? எனும் கவிதை
எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
13.கு.ப.ராஜகோபாலன் 1902 ல்
எங்கு பிறந்தார்
14.திபாலர் எத்தனை பேர்
15.நாட்டுதும் யாம் ஓர்
பாட்டுடைச் செயாயுள் எனக் கூறியவர்
16நோபல் பரிசுக்கு இணையாக
இசைக்கு வழங்கும் விருது
17.தாமரைச் செவ்வணி விருது
பெற்றவர் யார்?
18 சாகித்திய அகாடாமி
விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்?
19.கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதனுக்கு வாழ்வுரிமை விருதை வழங்கிய நாடு
20.மண்ணைக் கவர்தல் எந்த
திணை
21.கோட்டையைக் காத்தல் எந்த
திணை
22.போர்ல் வெற்றி பெற்றதும்
சூடும் பூ எது
23.சங்ககாலத்திற்குப்
பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை--------என்பர்
24.கவிதை வாழ்க்கையின் திறனாய்வு
என்று கூறியவர்
25.உரு அறிவாரா ஒன்றன்
ஊழியும் என்னும் பரிபாடல் அடி கூறும் ஊழிக் காலத்தின் முதல் பூதம்
26.பண்என்னாம் பாடற் கியைபின்றேல்
கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் -----இக்குறட்பாவில் பயின்று வரும் அணி
27.காற்று மாசு அடைய காரணம்
அல்லாத்து எது
28.குழந்தைகளின் மூளை
வளர்ச்சி குறையக் காரணமாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கூறுவது
29.ஓசோன் படலத்தை சிதைப்பது
30.தலைமுறைக்கு ஒரு முறை
மலர்வது
31.இருவர் உரையாடுவது போன்ற
ஓசை
32.ஜெயகாந்த நூல்களுள்
ஒன்று
33.ஜெயகாந்தனின்
மொழிபெயர்ப்பு நூல்
34.வளவனை பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு படைக்கப்பட்ட நூலினைப் படைத்தவர்
35.தேம்பாவனி நூலை
இயற்றியவர்
36.ஞானம் எந்த கவிதைத்
தொகுப்பில் உள்ளது
37 தி.சொ.வேணுகோபாலனனின்
மற்றொரு கவிதைத் தொகுப்பு
38 கண்ணதாசனின் இயற்பெயர்
39.கண்ணதாசன் எந்த
புதினத்திற்காக சாகித்திய அகாடாமி விருது பெற்றார்
40.அறம்
கூறும்,குறளும்,நாலடியாரும் ------------- அமைந்துள்ளன
41.அகவல்
ஓசை------------க்கு உரியது
சொல்லும் பொருளும்
42.இளங்கூழ்
43.தயங்கி
44.கொம்பு
45.கான்
46.அசும்பு
47.உவமணி
48.படலை
49.கடிந்து
50.துணர்
51.தேம்பாவனி எந்த
நூற்றாண்டில் படைக்கப்பட்டது
52.வீரமாமுனிவரின்
இயற்பெயர்
53.ஒருவன் இருக்கிறான்
எழுதியவர்
இலக்கணக் குறிப்பு
54.காக்கென்று
55.கணீர்
56.உய்முறை
57.மெய்முறை
58.கைமுறை
59.இஸ்மத் சன்னியாசி என்ற
சொல்லுக்கு பொருள்
60.வாய்மையே மழைநீராகி
இத்தொடரில் வெளிப்படும் அணி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக