https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் . மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901 ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...
தற்குறிப்பேற்ற அணி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Booma saranya
பூந்தமிழ்
-
தற்குறிப்பேற்ற அணி
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
எ.கா
குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி
பாடலின் பொருள்:
குன்று எழுந்து கங்கை நதியை கரையை நோக்கி சென்றது என்பது பொருள்
அணிப்பொருத்தம்:
பரதன் தன் தம்பி சத்துருக்கன்னோடும்,இராமன் மீது எழுந்த அன்போடும் எழுந்து நடந்தான்.ஆனால் கம்பர்,பரதன்,எழுந்து நடந்து சென்றதை
ஒரு குன்று எழுந்து நடந்தது என்று தன் குறிப்பை பரதன் மீது ஏற்றிக் கூறுகிறார்.இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கலைச்சொல்
11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு
Booma saranya
பூந்தமிழ்
-
பத்தாம் வகுப்பு இயல் ஒன்று ஒரு மதிப்பெண் வினாக்கள் நிமிடம் : 1 மணி 40 நிமிடங்கள் மதிப்பெண் :100 1 பாவலேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன ? 2 பெருஞ்சித்திரனாரின் இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் 3 எந்த இதழ்களின் வாயிலாக பெருஞ்சித்திரனார் உலகெங்கும் தமிழுணர்வை பரப்பினார் 4 இவர் எழுதின நூல்கள் ஏதேனும் 2 கூறுக 5 இவர் திருக்குறளுக்கு என்ன உரை எழுதினார் 6 இவரது நூல்களுக்கு அரசு என்ன மரியாதை அளித்தது 7 அன்னை மொழியே என்னும் பாடல் இடம் பெற்ற நூல் 8 தமிழ்ச்சொல் வளம் என்னும் உரைநடை நூலை எழுதியவர் 9 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதியவர் 10 நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடி 11 கீரை,வாழை முதலியவற்றின் அடி 12 நெட்டி,மிளக...
இலக்கிய திறனாய்வு விடைகள்
Booma saranya
பூந்தமிழ்
-
1 துரை மாணிக்கம் 2 தமிழ்த்தாய் வாழ்த்து,முந்துற்றம் 3 தென்மொழி,தமிழ்ச்சிட்டு 4 எண்சுவை எண்பது 5 மெய்ப் பொருளுரை 6 நாட்டுடைமையாக்கியது 7 கனிச்சாறு 8 தேவநேயப்பாவாணர் 9 கால்டுவெல் 10 தாள் 11 தண்டு 12 கோல் 13 தூறு 14 தட்டு,தட்டை 15 கழி 16 கழை 17 அடி 18 கவை 19 கொம்பு அல்லது கொப்பு 20 கிளை 21 சினை 22 போத்து 23 குச்சு 24 இணுக்கு 25 சுள்ளி 26 விறகு 27 வெங்கழி 28 கட்டை 29 இலை 30 தாள் 31 தோகை 32 ஓலை 33 சண்டு 34 சருகு 35 துளிர் 36 முறி 37 குருத்து 38 கொழுந்தாடை 39 அரும்பு 40 போது 41 மலர் 42 வீ 43 செம்மல் 44 தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் 45 பூம்பிஞ்சு 46 பிஞ்சு 47 வடு 48 மூசு 49 கவ்வை 50 குரும்பை 51 முட்டுக் குரும்பை 52 இளநீர் 53 நுழாய் 54 கருக்கல் 55 கச்சல் 56 கொத்து 57 குலை 58 தாறு 59 கதிர் 60 அலகு அல்லது குரல் 61 சீப்பு 62 சூம்பல் 63 சிவியல் 64 சொத்தை 65 வெம்பல் 66 அளியல் 67 அழுகல் 68 சொன்டு 69 கோட்டான் காய் அல்லது கூகைக்காய் 70 தேரைக்காய் 71 அல்லிக்கா...
11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3
Booma saranya
பூந்தமிழ்
-
பத்தாம் வகுப்பு இயல் 3 நேரம்:60 நிமிடங்கள் மதிப்பெண்:61 1 உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே ------- 2 விருந்தினர் என்றால் ------- என்று இக்காலத்தினர் கருதுகின்றனர் 4 விருந்தே புதுமை என்று கூறியவர் 5 விருந்தோம்பலை வலியுறுத்த வள்ளுவர் அமைத்த அதிகாரம் 6 வள்ளுவர்,முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார்? 7 விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் ----- இருந்தது 8 தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று வருத்தப்படுபவர் 9 விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்று உணர்த்தியவர் 10 கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள்,விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிடுபவர் 11 கலிங்கத்துபரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாம்மியுள்ளார் 12 தமிழரின் விருந்தோம்பலின் அடிப்படை பண்பு எது? 13 உண்ட...
11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2
Booma saranya
பூந்தமிழ்
-
இலக்கியத் திறனாய்வு பத்தாம் வகுப்பு இயல் 2 நேரம் 1 மணி 40 நிமிடங்கள் மதிப்பெண் 100 1 உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் 2 நம் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது எது? 3 திருமந்திரத்தை எழுதியவர் ? 4 திருமந்திரத்தில் --------- உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளது 5 வாயு வழக்கம் என்னும் பாடல் ஔவையின் குறளில் எந்த அதிகாரத்தில் உள்ளது 6 இப்பூவுலகில் எனக்கு பல பெயர்ள் உண்டு நான் யார்? 7 நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் ----------- எனக்குப் பெயர் சூட்டியுள்ளனர் 8 கிழக்கு என்பதற்கு ---------- பெயரும் உண்டு 9 கிழக்கிலிருந்நு வீசும் போது நான் ------...
இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்
Booma saranya
பூந்தமிழ்
-
பத்தாம் வகுப்பு இயல் 4 நேரம்:1மணி மதிப்பெண்:60 1.தமிழாக்கம் தருக: Personal computers 2.தமிழாக்கம் தருக: Digital Revolution 3.--------- நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது 4.இதழியலில்----------குறிப்பிடத்தகுந்த மாறுதல்களைச் செய்து வருகிறது 5.தமிழாக்கம் தருக: Natural Language Generation 6.வாட்சன் ------நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு 7.2016 ல் வாட்சன் எந்த நோயைக் கண்டுபிடித்தது? 8.சீனாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள்,--------பணிக்கு அமத்தியுள்ளது 9.இவ்வுலகை இதுவரை------ஆண்டுகொண்டிருக்கிறது 10.இனிமேல் இவ்வுலகை-------ஆளப்போகிறது 11.தேடுபொறிகளில் தே...
இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்
Booma saranya
பூந்தமிழ்
-
பத்தாம் வகுப்பு இயல் 5 1.ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது----என்கிறார் மணவை முஸிதபா 2.ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் ----- இன்றியமையாததாகும் 3.உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்கிறார்----- 4.தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும்-----மொழிபெயர்ப்பை ஒரு கருவியாக்க் கொண்டது 5.மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள் 6.தன் அனுபவத்தை எழுதுவது-----ஆகும் 7.-------அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது 8.ஷேக்ஸ்பியர் எந்த நாட்டின் படைப்பாளர் போலவே கொண்டாடபட்டார் 9.கீதாஞ்சலியை எழுதியவர் யார்? 10.ஒரு நாட்டின் எந்த ஆற்றலைக் கொண்டு தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள் 11.மொழிபெயர்ப்பின் மூலம்----கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம் 12.புதைச்சாக்கடை என்பது எந்த மொழியில் பயன்படுத்திய சொல் 13. Tele என்பது--------என்பதைக் குறிக்கிறது 14.ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து-----------வரை மொழிபெயர்க்கப்படுகின்றன 15.புள்ளி விவரப்படி அதிகமான --------- நூல்கள் பிற மொழிக...
புனைப் பெயர்கள்
Booma saranya
பூந்தமிழ்
-
கருத்துகள்
கருத்துரையிடுக