https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

வேதாகமம் கூறும் சிறந்த பண்புகள்


 

நமது வேதாகமம் பெண்களுக்கென்று சில குணங்கள் இருக்க வேண்டும் என கூறுகிறது.

அவை,

1.அதிகாலையில் எழும்ப வேண்டும் --------- நீதி 31:15

2.ஏழைகளுக்கு உதவ வேண்டும் ---------- நீதி 31:20

3.கணவர் சாட்சி கொடுக்க வேண்டும் -------- நீதி 31:29

4.தெய்வ பயம் இருக்க வேண்டும் -------- நீதி 31:30

5.குணசாலியாக இருக்க வேண்டும் ------- நீதி 12:4

6.புருஷனுக்கு கீரீடமாக இருக்க வேண்டும் ------ நீதி 12:4

7.நல்லொழுக்கம் இருக்க வேண்டும் -------- நீதி 11:6

8.கணவரிடம் பயபக்தியாய் இருக்க வேண்டும் ---------- எபே 5:38

9.அமைதியாக இருக்க வேண்டும் ------ 1பேதுரு 3:4

10.அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் ----- 1தீமோ 2:12

11.தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் ------ 1தீமோ 2:10

12.தெளிந்த புத்தி இருக்க வேண்டும் ------1தீமோ 2:10

13.நற்கிரியைகள் செய்ய வேண்டும் ------- 1தீமோ 2:10

14.விசுவாசம் இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15

15.அன்பு இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15

16.பரிசுத்தம் இருக்க வேண்டும் ------ 1தீமோ 2:15

17.புருஷனுக்கு கீழ்படிய வேண்டும் ------- கொலோ 3:18

18.கோபக்காரியாக இருக்க கூடாது ------- நீதி 21:19

19.ஆவிக்குரிய வீட்டை கட்ட வேண்டும் ------- 14:1

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்