https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

உரையாடல் இயல் 1


தங்களை வரவேற்கின்றேன்
                                                     இயல் 1

                                 உரைநடையின் அணிநலன்கள்
                                              உரையாடல்
மெர்சி : வணக்கம் நலமாக உள்ளீர்களா!
நான்    : வணக்கம் நான் நலமாக உள்ளேன்.உன் அப்பா நலமாக உள்ளார்களா?
மெர்சி: அப்பா அம்மா இருவரும் நலமாக உள்ளார்கள்.
நான்    : பரவாயில்லேயே நன்றாக தமிழ் பேசுகிறாயே எப்படி?
மெர்சி  : நண்பர்களுடன் பேசி பழகிவிட்டேன்.
நான்    : நான் இன்னும் தமிழ் மொழியைப் பற்றி விரிவாகக் கூறுகிறேன்.
மெர்சி : சரி கூறுங்கள்
நான்    : தமிழ் மிகவும் தொன்மையான மொழி.சொல் வளம் மிகுந்த                                          மொழி.ஒரை பொருளைத் தரக்கூடிய பல சொற்கள் தமிழில் உள்ளன.                       நீங்கள்         MOON என்று சொல்லுவீர்கள்.ஆனால் எங்கள் தமிழ்                                   மொழியில் நிலா,மதி,திங்கள்,சந்திரன் என்று பல சொற்கள் உள்ளன.
மெர்சி :  அப்படியா ஆச்சரியமாக உள்ளதே!
நான்     :      அது மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் அற இலக்கியங்கள் ,பக்தி                             இலக்கியங்கள்,சிற்றிலக்கியங்கள் ,புதினங்கள்,நாடகங்கள்,                                          சிறுகதைகள் பல உள்ளன.
மெர்சி  :    அப்படியா! வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் தமிழ் மொழிப்                                  பற்றி கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்.நன்றி. 

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்