இடுகைகள்

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

தற்குறிப்பேற்ற அணி

                                          தற்குறிப்பேற்ற அணி இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.                 எ.கா                                 குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி பாடலின் பொருள்:                     குன்று எழுந்து கங்கை நதியை கரையை நோக்கி சென்றது என்பது பொருள் அணிப்பொருத்தம்:                 பரதன் தன் தம்பி சத்துருக்கன்னோடும்,இராமன் மீது எழுந்த அன்போடும் எழுந்து நடந்தான்.ஆனால் கம்பர்,பரதன்,எழுந்து நடந்து சென்றதை ஒரு குன்று எழுந்து நடந்தது என்று தன் குறிப்பை பரதன் மீது ஏற்றிக் கூறுகிறார்.இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற...

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3 விடைகள்

                                            பத்தாம் வகுப்பு                                                    இயல்  3                                             விடைகள் 1 விருந்தோம்பல் 2 உறவினர் 3 விருந்தினர் 4 தொல்காப்பியர் 5 இல்லறவியல் 6 மோப்பக் குழையும் அனிச்சம் 7 கடமையாக 8 கண்ணகி 9 இளங்கோவடிகள் 10 கம்பர் 11 செயங்கொண்டார் 12 தனித்து உண்ணாமை 13 புறநானூறு 14 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 15 கம்பராமாயணம் 16 நற்றிணை 17 பொருநராற்றுப்படை 18 கலிங்கத்துபரணி 19 புறநானூறு 20 புறநானூறு 21 சிறுபாணாற்றுப்படை 22 குறுந்தொகை 23 கொன்றைவேந்தன் 24 ஔவையார் 25 ஔவையார் 26 விருந்தினர்களை  27 சத்திரங்களை 28 நாயக்கர்,மராட்டியர் 29 விருந்தோம்பல் 30 மின சோ...

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

  பத்தாம் வகுப்பு இயல் 3   நேரம்:60 நிமிடங்கள்                              மதிப்பெண்:61   1 உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே ------- 2 விருந்தினர் என்றால் ------- என்று இக்காலத்தினர் கருதுகின்றனர் 4 விருந்தே புதுமை என்று கூறியவர் 5 விருந்தோம்பலை வலியுறுத்த வள்ளுவர் அமைத்த அதிகாரம் 6 வள்ளுவர்,முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார்? 7 விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் ----- இருந்தது 8 தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று வருத்தப்படுபவர் 9 விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்று உணர்த்தியவர் 10 கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள்,விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிடுபவர் 11 கலிங்கத்துபரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாம்மியுள்ளார் 12 தமிழரின் விருந்தோம்பலின் அடிப்படை பண்பு எது? 13 உண்ட...

11 ஆம் வகுப்பு இலக்கியத்திறனாய்வு 2 விடைகள்

                            இலக்கியத் திறனாய்வு 2                                                                                                விடைகள் 1 தொல்காப்பியர் 2 இயக்கம் 3  திருமூலர் 4 மூச்சுபயிற்ச்சி 5 வாயுதாரணை 6 காற்று 7 தமிழர்கள் 8 குணக்கு 9 கொண்டல் 10 குளிர்ச்சி 11 மழைக்காற்று 12 குடக்கு 13கோடை 14 வறண்ட 15 வடக்கு 16 வாடைக்காற்று 17 ஊதைக்காற்று 18 தென்றல்காற்று 19 வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் 20 சிற்றிலக்கியம் 21 படபட்டைச் சொக்கநாதப் புலவர் 22 காற்றால் 23 புறநானூறு 24 ஹிப்பாலஸ் 25 சேரநாட்டு முசிறித் 26 யவனக் கடல் 27 கரிகால் பெருவளத்தான் 28 வளி 29 கிரேக்க  30 பருவ காலங்களில் 31 தென் மேற்குப் பருவக் காற்று 32 வடகிழக்குப் பருவக் காற்று 33 வேளாண்மை 34 தென் மேற்க...

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

  இலக்கியத் திறனாய்வு பத்தாம் வகுப்பு                                          இயல் 2 நேரம் 1 மணி 40 நிமிடங்கள்                      மதிப்பெண் 100   1 உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் 2 நம் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது எது? 3 திருமந்திரத்தை எழுதியவர் ? 4 திருமந்திரத்தில் --------- உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளது 5 வாயு வழக்கம் என்னும் பாடல் ஔவையின் குறளில் எந்த அதிகாரத்தில் உள்ளது 6 இப்பூவுலகில் எனக்கு பல பெயர்ள் உண்டு நான் யார்? 7 நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் ----------- எனக்குப் பெயர் சூட்டியுள்ளனர் 8 கிழக்கு என்பதற்கு ---------- பெயரும் உண்டு 9 கிழக்கிலிருந்நு வீசும் போது நான் ------...

இலக்கிய திறனாய்வு விடைகள்

  1 துரை மாணிக்கம் 2 தமிழ்த்தாய் வாழ்த்து,முந்துற்றம் 3 தென்மொழி,தமிழ்ச்சிட்டு 4 எண்சுவை எண்பது 5 மெய்ப் பொருளுரை 6 நாட்டுடைமையாக்கியது 7 கனிச்சாறு 8 தேவநேயப்பாவாணர் 9 கால்டுவெல் 10 தாள் 11 தண்டு 12 கோல் 13 தூறு 14 தட்டு,தட்டை 15 கழி 16 கழை 17 அடி 18 கவை 19 கொம்பு அல்லது கொப்பு 20 கிளை 21 சினை 22 போத்து 23 குச்சு 24 இணுக்கு 25 சுள்ளி 26 விறகு 27 வெங்கழி 28 கட்டை 29 இலை 30 தாள் 31 தோகை 32 ஓலை 33 சண்டு 34 சருகு 35 துளிர் 36 முறி 37 குருத்து 38 கொழுந்தாடை 39 அரும்பு 40 போது 41 மலர் 42 வீ 43 செம்மல் 44 தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் 45 பூம்பிஞ்சு 46 பிஞ்சு 47 வடு 48 மூசு 49 கவ்வை 50 குரும்பை 51 முட்டுக் குரும்பை 52 இளநீர் 53 நுழாய் 54 கருக்கல் 55 கச்சல் 56 கொத்து 57 குலை 58 தாறு 59 கதிர் 60 அலகு அல்லது குரல் 61 சீப்பு 62 சூம்பல் 63 சிவியல் 64 சொத்தை 65 வெம்பல் 66 அளியல் 67 அழுகல் 68 சொன்டு 69 கோட்டான் காய் அல்லது கூகைக்காய் 70 தேரைக்காய் 71 அல்லிக்கா...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்