இடுகைகள்

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

சங்க இலக்கியம்

  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை ஆகிய இரு தொகை நூற்களும் சங்க இலக்கியங்கள் எனப்படும்,சங்கப் பாடல்களில் நீண்ட பாடல்களில் பத்தின் தொகுதி பத்துப்பாட்டு ஆகும்.கி.பி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் பத்துப்பாட்டு என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.14 ஆம் நூற்றாண்டவரான மயிலைநாதரே முதலில் பத்துப்பாட்டு என்ற தொடரைக் குறிக்கிறார்.எனவே கி.பி 12-14 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் பத்துப்பாட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பர்.                பத்துபாட்டு என்றும் பெயர் நிலைத்து விட்ட பிறகு அதற்கு இலக்கணமும் வகுக்கப்பட்டது.பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூல் பத்துப்பாட்டின் இலக்கணத்தை      நூறடிச் சிறுமை நூற்றிப்பத்து அளவே      ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்      தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே என்றும் கூறுகிறது.பத்துப்பாட்டு நூற்களின் பட்டியலை பழைய வெண்பா        முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை         ...

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

  “ ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னமை – தூய உருப்பளிங்கு   போல்வாள் என இருப்பளிங்கு வாராது இடர் ” என்று வணக்கப் பாடலில் பாடுயுள்ளார் திருமூலர்.அவர் திருமந்திரத்தில் பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொடு ஆறும் உயர்கலை வான்மதி ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே... எட்டெட்டு கலைகள் என்றால் அறுபத்து நான்கு கலைகள் என்று குறிக்கின்றார் திருமூலர்.முத்தமிழின் ஒரு பிரிவான இயற்றமிழின் வழி ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும்.                          அறுபத்து நான்கு கலைகளையும் மொழிஞாயிறு தேவநேயப் பாவணார் செந்தமிழ் சொற்பிறப்பியல் என்னும் பேரகரமுதலியில் தொகுத்துள்ளார்.                          பக்கம் 545 – 548 ல் உள்ளபடி 1.       எழு...

+1 இலக்கணக்குறிப்பு

  ·         நகர்,நனி இகக்கும்,கடி நகர்,சாலத்தகும் __       உரிச்சொல் தொடர் ·         காட்டல்,கோடல்,உண்டல்,துஞ்சல்,அறிதல்,போற்றல்,நினைத்தல்,கேட்டல்,பயிறல்,துய்த்தல்,தங்குதல் __ தொழிற்பெயர்கள் ·         கேட்போர் __ வினையாலணையும் பெயர் ·         ஐந்தும் __ முற்றும்மை ·         செங்கயல்,ஒஎண்சங்கு,வெண்சுவை,தீம்பால்,பெரும்புகழ்,தெண்திரை,அருஞ்சமம்,நல்லாடை,பேரன்பு,நெடுங்குன்று,நன்னாடு,இளமுகம்,நல்லூண்,சிறுபுல்,பேரழகு,முந்நீர்,நன்மண் __ பண்புத்தொகைகள் ·         அகிற்புகை __ ஆறாம் வேற்றுமைத்தொகை ·         மஞ்ஞையும் கொண்டலும் அறிவும் ஒழுக்கமும் புழுக்களும் பூச்சியும்   __ எண்ணும்மை ·         கொன்றைசூடு,அணிந்தேன் __ இரண்டாம் வேற்றுமை...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்