இடுகைகள்

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

வேதாகமம் கூறும் சிறந்த பண்புகள்

படம்
  நமது வேதாகமம் பெண்களுக்கென்று சில குணங்கள் இருக்க வேண்டும் என கூறுகிறது. அவை, 1.அதிகாலையில் எழும்ப வேண்டும் --------- நீதி 31:15 2.ஏழைகளுக்கு உதவ வேண்டும் ---------- நீதி 31:20 3.கணவர் சாட்சி கொடுக்க வேண்டும் -------- நீதி 31:29 4.தெய்வ பயம் இருக்க வேண்டும் -------- நீதி 31:30 5.குணசாலியாக இருக்க வேண்டும் ------- நீதி 12:4 6.புருஷனுக்கு கீரீடமாக இருக்க வேண்டும் ------ நீதி 12:4 7.நல்லொழுக்கம் இருக்க வேண்டும் -------- நீதி 11:6 8.கணவரிடம் பயபக்தியாய் இருக்க வேண்டும் ---------- எபே 5:38 9.அமைதியாக இருக்க வேண்டும் ------ 1பேதுரு 3:4 10.அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் ----- 1தீமோ 2:12 11.தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் ------ 1தீமோ 2:10 12.தெளிந்த புத்தி இருக்க வேண்டும் ------1தீமோ 2:10 13.நற்கிரியைகள் செய்ய வேண்டும் ------- 1தீமோ 2:10 14.விசுவாசம் இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15 15.அன்பு இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15 16.பரிசுத்தம் இருக்க வேண்டும் ------ 1தீமோ 2:15 17.புருஷனுக்கு கீழ்படிய வேண்டும் ------- கொலோ 3:18 18.கோபக்காரியாக இருக்க...

ஓரெழுத்து ஒரு மொழி

  ஓரெழுத்து ஒரு மொழி   1)      ஆ ------ பசு 2)      ஈ   ------ கொடு 3)      ஊ ------ இறைச்சி 4)      ஏ -------- அம்பு 5)      ஐ ------- தலைவன் 6)      ஓ ------- தாங்கும் பலகை 7)      கா ------ சோலை 8)      கூ ------ பூமி 9)      கை ---- ஒழுக்கம் 10)   கோ ---- மன்னன் 11)   சா ------ இறந்து போதல் 12)   சீ ------- இகழ்ச்சி 13)   சே ------ உயர்வு 14)   சோ ----- மதில் 15)   தா ------ கொடு 16)   தீ ------ நெருப்பு 17)   தூ ----- தூய்மை 18)   தே ---- கடவுள் 19)   தை ---- தைத்தல் 20)   நா ------ நாவு 21)   நீ ------ முன் விலை ஒருமை 22)   நை ---- இழிவு 23)   நோ ----- வறுமை 24)   பா ------ பாடல் 25)   பூ ------ மலர் 26)   பே ----- மேகம் 27)   பை ----- இளமை 28)...

தொகைச் சொற்கள்

  தொகைச் சொற்கள் 1.        இருமை     ------   இம்மை,மறுமை 2.        இருவினை       நல்வினை,தீவினை 3.        இருதிணை       உயர்திணை,அஃறிணை 4.        இருசுடர்         ஞாயிறு,திங்கள் 5.        ஈரெச்சம்         வினையெச்சம்,பெயரெச்சம் 6.        மூவிடம்         தன்மை,பன்மை,படர்க்கை 7.        முந்நீர்           ஆற்றுநீர்,ஊற்றுநீர்,மழைநீர் 8.        முப்பால்         அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் 9.        முத்தமிழ்      ...

இலக்கியத் திறனறித் தேர்வு 6

  இலக்கியத் திறனறித் தேர்வு 7,8,9 1.சிற்றகல் ஒளி எழுதியவர் 2.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக்க் கருதப்படுகிறது 3.வ.உ.சி ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு 4.காந்தியடிகள் சத்தியாகிரகத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு 5.அந்நியத் துணிக்கடை மறியல்,----------ஒப்பந்தபடி அனுமதிக்கப்படவில்லை 6.இளங்கொ தந்த சிலம்பு யாருடைய பொதுச் சொத்து 7.இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக் கட்சி எந்த ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றியது 8.கன்னியா குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது எந்த ஆண்டு 9.ம.போ.சிவஞானம் எவ்வாறு போற்றப்படுகிறார் 10.ம.போ.சிவஞானம் சட்டமன்ற மேலவைத் தலைவராக எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை பணியாற்றினார் 11.இவர் எந்த நூலுக்காக சாகித்திய அகாடாமி விருது பெற்றார் 12.ஏர் புதிதா? எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது 13.கு.ப.ராஜகோபாலன் 1902 ல் எங்கு பிறந்தார் 14.திபாலர் எத்தனை பேர் 15.நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செயாயுள் எனக் கூறியவர் 16நோ...

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

  பத்தாம் வகுப்பு இயல் 5 1.ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது----என்கிறார் மணவை முஸிதபா 2.ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் ----- இன்றியமையாததாகும் 3.உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்கிறார்----- 4.தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும்-----மொழிபெயர்ப்பை ஒரு கருவியாக்க் கொண்டது 5.மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள் 6.தன் அனுபவத்தை எழுதுவது-----ஆகும் 7.-------அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது 8.ஷேக்ஸ்பியர் எந்த நாட்டின் படைப்பாளர் போலவே கொண்டாடபட்டார் 9.கீதாஞ்சலியை எழுதியவர் யார்? 10.ஒரு நாட்டின் எந்த ஆற்றலைக் கொண்டு தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள் 11.மொழிபெயர்ப்பின் மூலம்----கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம் 12.புதைச்சாக்கடை என்பது எந்த மொழியில் பயன்படுத்திய சொல் 13. Tele என்பது--------என்பதைக் குறிக்கிறது 14.ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து-----------வரை மொழிபெயர்க்கப்படுகின்றன 15.புள்ளி விவரப்படி அதிகமான --------- நூல்கள் பிற மொழிக...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்