இடுகைகள்

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...
  1.       தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு   விளக்கம் : ஒருவர் உடம்பில் நெருப்பினால் புண் உண்டானால் அது உடனே ஆறிவிடும்.ஆனால் வார்த்தையினால் அவர் மனதை புண்படுத்தினால் அது என்றும் ஆறாத தழும்பாகிவிடும். 2.       இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.   விளக்கம் :    தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 3.       எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு   விளக்கம் :       யார் என்ன சொன்னாலும் உடனே நம்வி விடக் கூடாது.அவர்கள் சொன்னது உண்மையா பொய்யா என்பதை தீர விசாரிக்க வேண்டும்.அதுவே ஆழமான அறிவு ஆகும்.               4.       கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக. விளக்கம் :    ...

+2 பகுபத உறுப்பிலக்கணம்

 சாய்ப்பான் = சாய் + ப்+ப்+ஆன்             சாய் __ பகுதி                 ப் __ சந்தி                  ப்__ எதிர்கால இடைநிலை              ஆன் __ படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி விம்முகின்ற = விம்மு + கின்று + அ             விம்மு --- பகுதி              கின்று --- நிகழ்கால இடைநிலை                    அ --- பெயரெச்ச விகுதி வியந்து = விய + த்(ந்) + த்+ உ        விய -- பகுதி         த் -- சந்தி         ந் ஆனது விகாரம்       த் -- இறந்தகால இடைநிலை       அ -- பெயரெச்ச விகுதி இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்            இரு -- பகுதி                த் -- சந்தி ...

+2 இலக்கணக் குறிப்பு

படம்
செம்பரிதி , செந்தமிழ் , செந்நிறம் __ பண்புத்தொகைகள் முத்துமுத்தாய் __ அடுக்குத்தொடர் சிவந்து __ வினையெச்சம் வியர்வைவெள்ளம் __ உருவகம் வெங்கதிர் __ பண்புத்தொகை உயர்ந்தோர் __ வினையாலணையும் பெயர் இலாத __ இடைக்குறை வளைஇ __ சொல்லிசை அளபெடை பொய்யா __ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் புதுப்பெயல் , கொடுங்கோல் __ பண்புத்தொகைகள் உளது __ இடைக்குறை மாதவம் __ உரிச்சொல் தொடர் தாழ்கடல் __ வினைத்தொகை செற்றவர் __ வினையாலணையும் பெயர் நுந்தை __ மருஉ வயங்குமொழி __ வினைத்தொகை அடையா __ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அறிவும் புகழும் __ எண்ணும்மை சிறாஅர் __ இசைநிறை அளபெடை மலரடி __ உவமைத்தொகை மறவா __ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் வளர்தலம் __ வினைத்தொகை மாமயிலை __ உரிச்சொல் தொடர் பெருங்கடல் __ பண்புத்தொகை உழாஅது __ செய்யுளிசை அளபெடை வெரீஇய __ சொல்லிசை அளபெடை தொல்நெறி __ பண்புத்தொகை ஆடலும் பாடலும் __ எண்ணும்மை நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை __ தொழிற்பெயர்கள் காய்நெல் __ வினைத்தொகை புக்க __ பெயரெச்சம் அறியா __ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் கருந்தடம் , வெங்குருதி __ பண்புத்தொகைகள் வ...

சொல் (இலக்கணம்)

படம்
 பெயர்ச்சொல்      பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.         எடுத்துக்காட்டு:                                        அமுதா , மயில் , குரங்கு வினைச்சொல்          வினை என்பதன் பொருள் வேலை , செயல் , தொழில்       இடைச்சொல்             இடைச் சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும்.            எடுத்துக்காட்டு:                             தம்பியைப் பார்த்தேன் ____  ஐ                             அக்காவும் தம்பியும்  ______ உம் உரிச்சொல்              மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்ல...

T N P S C வினா விடை 2

படம்
பராபரக் கண்ணியை எழுதியவர்                            தாயுமானவர் கண்ணி  என்பது இரண்டு அடிகளில் பாடப்படுவது தமிழ் மொழியின் உபநிடதம் எனக் கூறப்படும் நூல் தாயுமானவர் பாடல்கள் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தவர்  தாயுமானவர் தண்டருள் பொருள் குளிர்ந்த கருணை கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்    லெபனான் கலீல் கிப்ரான் எழுதிய நூலை மொழிபெயர்த்தவர் புவியரசு புவியரசு மொழிபெயர்த்த நூலின் பெயர் தீர்க்கதரிசி பசிப்பிணி போக்கிய பாவை மணிமேகலை அமுதசுரபி கிடைத்தத் தீவின் பெயர் மணிபல்லவத் தீவு மணிபல்லவத் தீவை பாதுகாத்த பெண்ணின் பெயர் தீவதிலகை மணிபல்லவ தீவிற்கு மணிமேகலா தெய்வம் யாரைக் கொண்டு வந்தது?                                                                                ...

ஐம்பெருங்காப்பியம் - ஐஞ்சிறுகாப்பியம் - நூல்களும் அதன் ஆசிரியர்களும்

சிலப்பதிகாரம்           -----          இளங்கோவடிகள் மணிமேகலை             -----          சீத்தலைச்சாத்தனார் சீவகசிந்தாமணி       -----          திருத்தக்கத்தேவர் வளையாபதி              ------            பெயர்தெரியவில்லை குண்டலகேசி               ------          நாதகுத்தனார்                             ஐஞ்சிறுகாப்பியம்            நாககுமாரகாவியம்         ----                    பெயர் தெரியவில்லை உதயகுமாரகாவியம்       ----                    பெயர் தெரியவில்லை யசோதரகாவி...

சிற்றிலக்கிய வகைகள்

 1.  சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என கூறப்படுகிறது. 2. அறம் , பொருள் ,இன்பம் ,வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம். 3.சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன.பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும்.சமஸ்கிருத்த்தில் பிரபந்தம் என்னும் , ' கட்டப்பட்டது' எனப் பொருள்படும். சிற்றிலக்கிய வகைகள் அகப் பொருட்கோவை அங்கமாலை அட்டமங்கலம் அரசன்விருத்தம் அலங்காரபஞ்சகம் அனுராகமாலை ஆற்றுப்படை இணைமணிமாலை இயன்மொழி வாழ்த்து இரட்டைமணிமாலை இருபா இருபது உலா பவனிக்காதல் உலாமடல் உழத்திப்பாட்டு உழிஞைமாலை உற்பவமாலை  ஊசல் ஊர் நேரிசை ஊர்வெண்பா ஊரின்னிசை எண்செய்யுள் ஐந்தினைச் செய்யுள் ஒருபா ஒருபது ஒலியந்தாதி கடைநிலை கண்படைநிலை கலம்பகம் காஞ்சிமாலை காப்புமாலை குழமகன் குறத்திப்பாட்டு கேசாதிபாதம் கைக்கிளை கையறுநிலை சதகம் சாதகம் சிறுகாப்பியம் சின்னப்பூ செருக்களவஞ்சி செவியறிவுறூஉ தசாங்கப்பத்து தசாங்கப்பத்து தண்டகமாலை தாண்டகம் தாரகமாலை தானைமாலை எழுகூற்றிருக்கை தும்பைமாலை துயிலெடை நிலை தூது தொகைநிலைச்செய்யுள...

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

 எட்டுத்தொகை                                                        பத்துப்பாட்டு நற்றிணை-பல புலவர்கள்                திருமுருகாற்றுப்படை-நக்கீரர் குறுந்தொகை-205 புலவர்கள்           பொருநராற்றுப்படை-முடத்தாமக்                                                                                                                                            கண்ணியார்   ஐங்குறுநூறு-கதிலர்              ...

பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்

          நூல்                                         ஆசிரியர்                                              பாடல்

புனைப் பெயர்கள்

1  தென்னாட்டு ஃபெர்னாட்சா                                 அறிஞர் அண்ணா 2 தமிழ்நாட்டு ஃபெர்னாட்சா                                  மு.வரதராசனார் 3 நாடகத்தந்தை                             பம்மல் சம்பந்தனார் 4 நாடகத் தலைமை ஆசிரியர்                                     சங்கரதாஸ் சுவாமிகள் 5 தமிழ்நாட்டின் மாப்பசான்                                   ஜெயகாந்தன் 6 புரட்சி கவிஞர் ,இயற்கை கவிஞர்                                      பாரதிதாசன் 7 கவிமணி           ...

கவிதை

உழைப்பாளி உழைப்பாளியே நீ உழைத்து உழைத்து இம்மண்ணுலகை நிலைநிற்க வைத்துள்ளாய்  உன் உழைப்பு என்றும் வாழ்க  !

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்