இடுகைகள்

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

திருக்குறள் பற்றிய அதிசயம்

படம்
  v   திருக்குறளில் அதிகம் உள்ள எழுத்து – னி v   திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் – ளீ,ங திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை v   திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194 v   திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 – ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை v   திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் – அனிச்சம் , குவளை v   திருக்குறளில் உள்ள ஒரே பழம் – நெருஞ்சி v   திருக்குறளில் உள்ள விதை – குன்றிமணி v   திருக்குறளில் இல்லாத உயிரெழுத்து – ஔ v   திருக்குறளில் உள்ள மரங்கள் – பனை,மூங்கில் திருக்குறள் இதுவரை 26  மொழிகளில் வெளிவந்துள்ளது

திருநீலகண்ட நாயனார்

படம்
  திருநீலகண்ட நாயனார்       தில்லை மாநகரில் இறைவனுடைய அடியார்களிடம் தொண்டுகள் செய்து வாழ்ந்து வந்தார்.அடியார்க்கு உணவு உண்ணும் திருவோடுகளைச் செய்து அடியார்களுக்கு வழங்கும் சிறந்த தொண்டினை செய்து வந்தார்.       இவ்வளவு பெரிய பக்தர் இளமையின் மிடுக்கால் புறத்தொழுக்கம் உடையவராகி இருந்தமையால் அவருடைய மனைவி ஒரு நாள் “தன்னைத் தீண்டக்கூடாது திருநீலகண்டத்தின் மேல் ஆணை’’ என்று கூறினார்.இதைக் கேட்ட நாயனார்,தவறை உணர்ந்து,இரங்கினார்.இனி நான் உன்னைத் தீண்டுவத்ல்லை என்று ஆணை கூறி காம இன்பத்தைத் துறந்து வாழ்ந்தார்.       இல்லற வாழ்க்கையில் மற்ற அறம் ஏதும் தடையின்றி நடைபெற இருவரும் இன்பம் துய்க்காமல் வாழ்ந்தார்கள்.இது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தது.       இறைவன் வெளி உலகத்துக்கு வெளிப்படுத்த நினைத்தார்.அடியார் போன்று உருமாறி ஓடு ஏந்தி திருநீகண்டரிடம் வந்தார்.அவரை வரவேற்று தேவையான தொண்டுகளை செய்தார்.அடியாரை போல வந்த இறைவன்தன் ஓட்டினைக் காட்டி , இது கிடைப்பதற்கு அரியது,விலை மதிப்பில்லாதது,...

நாயன்மார்கள்

படம்
                நாயன்மார்கள்   தமிழ் இலக்கியங்களில் நாயன்மார்களை பற்றி சொல்லும் பெரிய புராணத்துக்கு தனி சிறப்பு உண்டு.அது வரலாற்றைக் கூறுவதால் இதிகாசம் என்றும் சொல்வதுண்டு.நாயன்மார்களைப் பற்றி கூறி கவிச்வையும் பக்திரசமும் ததும்ப உரைக்கிறது.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை,       “ பக்திச் சுவைதனி சொட்டச் சொட்டப்             பாடிய கவிவலவ’’ என்று பாராட்டுகிறார்.   சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர்.ஒரு ஆண்டு பெரிய புராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.அரங்கேற்ற முடிவில் மன்னன் சேக்கிழாரை வணங்கி,யானையின் மேல் ஏற்றி ஊர்வலம் வரும்படி செய்தான்.    பெரிய புராணம் தமிழில் உருவான நூல்.இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியவுடன் சைவ சமயம் பரவியது.இது சொற்பொருள் இன்பம் தரும் காப்பியம்.படிப்பவருக்கு அமைதியும் பண்பையும் உண்டாக்கும் நூல்.   

TNPSC நதிக்கரை நகரங்கள்

படம்
 ஆக்ரா-----   யமுனை     அலகாபாத் ---------- கங்கை,யமுனை திரிவேணி சங்கமம் அயோத்தியா ------- சரயு ஶ்ரீநகர் ----- ஜூலம் சூரத் ---------  தபதி ஜபல்பூர் ------- நர்மதா வாரணாசி -------- கங்கை பாட்னா ----- கங்கை லக்னோ ------- கோமதி நாசிக்     ------------    கோதாவரி கொல்கத்தா ------- ஹூக்ளி டில்லி --------- யமுனை ஹரித்துவார் ---------- கங்கை கான்பூர் ------- கங்கை விஜய வாடா ----- கிருஷ்ணா ஹைதாராபாத் ----------- மயூசி திருச்சி --------- காவிரி திருநெல்வேலி ------- தாமிரபரணி மதுரை -------- வைகை

வேதாகமம் கூறும் சிறந்த பண்புகள்

படம்
  நமது வேதாகமம் பெண்களுக்கென்று சில குணங்கள் இருக்க வேண்டும் என கூறுகிறது. அவை, 1.அதிகாலையில் எழும்ப வேண்டும் --------- நீதி 31:15 2.ஏழைகளுக்கு உதவ வேண்டும் ---------- நீதி 31:20 3.கணவர் சாட்சி கொடுக்க வேண்டும் -------- நீதி 31:29 4.தெய்வ பயம் இருக்க வேண்டும் -------- நீதி 31:30 5.குணசாலியாக இருக்க வேண்டும் ------- நீதி 12:4 6.புருஷனுக்கு கீரீடமாக இருக்க வேண்டும் ------ நீதி 12:4 7.நல்லொழுக்கம் இருக்க வேண்டும் -------- நீதி 11:6 8.கணவரிடம் பயபக்தியாய் இருக்க வேண்டும் ---------- எபே 5:38 9.அமைதியாக இருக்க வேண்டும் ------ 1பேதுரு 3:4 10.அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் ----- 1தீமோ 2:12 11.தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் ------ 1தீமோ 2:10 12.தெளிந்த புத்தி இருக்க வேண்டும் ------1தீமோ 2:10 13.நற்கிரியைகள் செய்ய வேண்டும் ------- 1தீமோ 2:10 14.விசுவாசம் இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15 15.அன்பு இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15 16.பரிசுத்தம் இருக்க வேண்டும் ------ 1தீமோ 2:15 17.புருஷனுக்கு கீழ்படிய வேண்டும் ------- கொலோ 3:18 18.கோபக்காரியாக இருக்க...

ஓரெழுத்து ஒரு மொழி

  ஓரெழுத்து ஒரு மொழி   1)      ஆ ------ பசு 2)      ஈ   ------ கொடு 3)      ஊ ------ இறைச்சி 4)      ஏ -------- அம்பு 5)      ஐ ------- தலைவன் 6)      ஓ ------- தாங்கும் பலகை 7)      கா ------ சோலை 8)      கூ ------ பூமி 9)      கை ---- ஒழுக்கம் 10)   கோ ---- மன்னன் 11)   சா ------ இறந்து போதல் 12)   சீ ------- இகழ்ச்சி 13)   சே ------ உயர்வு 14)   சோ ----- மதில் 15)   தா ------ கொடு 16)   தீ ------ நெருப்பு 17)   தூ ----- தூய்மை 18)   தே ---- கடவுள் 19)   தை ---- தைத்தல் 20)   நா ------ நாவு 21)   நீ ------ முன் விலை ஒருமை 22)   நை ---- இழிவு 23)   நோ ----- வறுமை 24)   பா ------ பாடல் 25)   பூ ------ மலர் 26)   பே ----- மேகம் 27)   பை ----- இளமை 28)...

தொகைச் சொற்கள்

  தொகைச் சொற்கள் 1.        இருமை     ------   இம்மை,மறுமை 2.        இருவினை       நல்வினை,தீவினை 3.        இருதிணை       உயர்திணை,அஃறிணை 4.        இருசுடர்         ஞாயிறு,திங்கள் 5.        ஈரெச்சம்         வினையெச்சம்,பெயரெச்சம் 6.        மூவிடம்         தன்மை,பன்மை,படர்க்கை 7.        முந்நீர்           ஆற்றுநீர்,ஊற்றுநீர்,மழைநீர் 8.        முப்பால்         அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் 9.        முத்தமிழ்      ...

இலக்கியத் திறனறித் தேர்வு 6

  இலக்கியத் திறனறித் தேர்வு 7,8,9 1.சிற்றகல் ஒளி எழுதியவர் 2.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக்க் கருதப்படுகிறது 3.வ.உ.சி ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு 4.காந்தியடிகள் சத்தியாகிரகத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு 5.அந்நியத் துணிக்கடை மறியல்,----------ஒப்பந்தபடி அனுமதிக்கப்படவில்லை 6.இளங்கொ தந்த சிலம்பு யாருடைய பொதுச் சொத்து 7.இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக் கட்சி எந்த ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றியது 8.கன்னியா குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது எந்த ஆண்டு 9.ம.போ.சிவஞானம் எவ்வாறு போற்றப்படுகிறார் 10.ம.போ.சிவஞானம் சட்டமன்ற மேலவைத் தலைவராக எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை பணியாற்றினார் 11.இவர் எந்த நூலுக்காக சாகித்திய அகாடாமி விருது பெற்றார் 12.ஏர் புதிதா? எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது 13.கு.ப.ராஜகோபாலன் 1902 ல் எங்கு பிறந்தார் 14.திபாலர் எத்தனை பேர் 15.நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செயாயுள் எனக் கூறியவர் 16நோ...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்